மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும்! சோபித தேரருக்கு அமைச்சர் பதில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்கட்டணம் செலுத்தாவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும்! சோபித தேரருக்கு அமைச்சர் பதில்!


மின்கட்டணம் செலுத்தாதவர்களுக்கு மின்கட்டணம் துண்டிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


ஓமல்பே சோபித தேரர் விடுத்துள்ள கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர், தனது விகாரையில் மின் கட்டணம் மூன்று லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், அதனால் தான் மின்கட்டணத்தை செலுத்தாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.