சஜித் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினை புரிந்துகொண்ட நடிகை தமிதா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினை புரிந்துகொண்ட நடிகை தமிதா!

ஆளும் கட்சியில் இணையுமாறு தனக்கு கிடைத்த கோரிக்கைகளை நிராகரித்ததாக நடிகை தமிதா அபேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், போராட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் எந்தவொரு குழுவுடனும் இணைந்து செயற்படத் தயார் எனத் தெரிவித்தார்.

இந்த பாராளுமன்றத்தையும் நாட்டையும் பொறுப்பேற்குமாறு சஜித் பிரேமதாசவிடம் கோரிய போதும் அவர் அதனை நிறைவேற்றவில்லை எனவும் அவர் ஏன் அவ்வாறு செய்தார் என்பதும் இப்போது புரிகிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.