17 கொக்கேன் பக்கட்டுக்களை வயிற்றில் மறைந்து இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை விமான நிலையத்தில் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

17 கொக்கேன் பக்கட்டுக்களை வயிற்றில் மறைந்து இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை விமான நிலையத்தில் கைது!



43 வயதான உகண்டா பிரஜை ஒருவரின் வயிற்றில் இருந்து 17 கொக்கைன் பாக்கெட்டுகளுடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

இதன் மொத்த மதிப்பு ரூ. 12 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர் உகண்டாவில் இருந்து கட்டார் ஊடாக இலங்கைக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.