172 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் சிக்கிய நால்வர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

172 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் சிக்கிய நால்வர்!


172 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஓமானின் மஸ்கட் நகரிலிருந்து இன்று (30) முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த மூவரிடமிருந்து 7.5 கிலோ கிராம் எடையுடைய சுமார் 16 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மீட்கப்பட்டது.


சூட்சமமான முறையில் தனது பயணப்பையில் தங்கத்தை மறைத்து கொண்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், குறித்த விமானத்திலேயே நாட்டிற்கு வருகை தந்த நபர் ஒருவர் ஒரு 120 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர்களை கட்டுநாயக்க காவல் துறையினரிடம் ஒப்படைக்க கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.