அரசாங்கம் அதன் பெரும்பான்மையை இழக்க 04 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

அரசாங்கம் அதன் பெரும்பான்மையை இழக்க 04 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள்!

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் ஆசனங்களை பெற்றுள்ள நிலையில், அரசாங்கத்தை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 116 ஆக குறைந்துள்ளது.

தற்போது எதிர்க்கட்சி சார்பில் 108 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இதன்படி, அரசாங்கம் நான்கு இடங்கள் இடைவெளியுடன் பெரும்பான்மையை அதிகாரபூர்வமாக தக்க வைத்துக் கொள்கிறது.

எனினும் ஜனாதிபதி தேர்தலுக்கான இரகசிய வாக்கெடுப்பில் திரு. ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக 135 வாக்குகள் கிடைத்தன. (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.