VIDEO: திருமண ஆவணத்தில் 'தெருவண் சரணை' என எழுதி வைத்த மணமகன்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: திருமண ஆவணத்தில் 'தெருவண் சரணை' என எழுதி வைத்த மணமகன்!


திருமண தம்பதியினர் இருவரது திருமணத்தை பதிவு செய்யும் போது உரிய ஆவணத்தில் கையொப்பமிடும் இடத்தில் 'தெருவன் சரணை' என்று கையெழுத்திட்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

திருமணப் பதிவாளர் குறித்த மணமகனை அவரது மதத்தை மனதில் வைத்து 'தெருவண் சரணை' என கையெழுத்துப் போடுமாறு அறிவுறுத்துகிறார். 

அதன்படி கையொப்பமிடும் இடத்தில் மணமகன் 'தெருவண் சரணை' என்று எழுதி வைத்திருந்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.