VIDEO: வாரத்திற்கு 30 லீற்றர் வேண்டும்! இல்லையென்றால் கொள்ளையடிக்க நேரிடும்! முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: வாரத்திற்கு 30 லீற்றர் வேண்டும்! இல்லையென்றால் கொள்ளையடிக்க நேரிடும்! முச்சக்கர வண்டி சாரதிகள் போராட்டம்!


எரிபொருளை விநியோகிப்பதற்காக அரசாங்கம் அறிமுகப்படுத்திய QR முறை தோல்வியடைந்துள்ளதாக முச்சக்கரவண்டி பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள சாரதிகள் குழுவொன்று கூறுகின்றனர்.

நாரஹேன்பிட்டியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் ஏற்பட்ட கைகலப்பின் பின்னர், QR முறையின் கீழ் முச்சக்கரவண்டிக்கு வாரத்திற்கு முப்பது லீற்றர் எரிபொருள் தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இல்லை என்றால் விஷம் கொடுத்து கொன்று விடுமாறு கூறினர். 

முச்சக்கர வண்டி ஓட்டுபவர்களுக்கு வேறு வேலைகளை பெற்றுத் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் இல்லையேல் கொள்ளையில் ஈடுபட நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.