இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றவர்களின் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றவர்களின் விபரம்!


2021 (2022) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 171,497 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 62.9 சதவீதம் பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியடைந்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.


37 பாடசாலை பரீட்சாத்திகள் உட்பட 49 பரீட்சாத்திகளின் பெறுபேறுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் திணைக்களம் தெரிவித்தது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.