QR இன்றி எரிபொருள் நிரப்பிய எரிபொருள் நிலையத்திற்கு நடந்தது இது தான்!
Posted by Yazh NewsAdmin-
QR குறியீட்டிற்குப் புறம்பாக எரிபொருளை விநியோகித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நிலவரம் குறித்து எரிபொருள் கூட்டுத்தாபனம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்ட பவுசரின் கொள்ளளவில் இருந்து 50% அதிகமான எரிபொருளினை இனங்காண முடியாது எனவும், இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டுமெனவும் கூட்டுத்தாபனம் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.