
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் சுதந்திரக் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய கூட்டணியின் தலைவர் பதவி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)