கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா விடுவிப்பு!
Posted by Yazh NewsAdmin-
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகினால் போதுமானது என கொழும்பு மேலதிக நீதவான் இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேர்வின் சில்வா இன்று கைது செய்யப்பட்டார். (யாழ் நியூஸ்)
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.