advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரஞ்சனுக்கு கிடைத்துள்ள புதிய பதவி!


கட்சியின் செயற்குழுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவிலும் அவர் அங்கம் வகிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான முயற்சிக்கு ரஞ்சன் ரணநாயக்க தலைமை தாங்குவார் என சஜித் பிரேமதாச இன்று டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.


ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கியுள்ளார், இதனால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இன்னும் 7 ஆண்டுகளுக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.