ஆசிய கிண்ண போட்டிகள் - உபாதைக்குள்ளான இரு வேகப்பந்து வீச்சாளர்க!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிய கிண்ண போட்டிகள் - உபாதைக்குள்ளான இரு வேகப்பந்து வீச்சாளர்க!

வேகப்பந்து வீச்சாளர்களான பினுர பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோர் உபாதை காரணமாக 2022 ஆசிய கிண்ண போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவ்விரு வீரர்களும், விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் அறிவிக்கப்பட்ட ஆசியக் கிண்ண டி20 தொடருக்கான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர்களான அசித்த பெர்னாண்டோ மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோர் மாற்று வீரர்களாக அணியில் சேர்க்கப்படுவார்கள்.

இதற்கிடையில், இலங்கையின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர தனது கணுக்கால் உபாதையில் இருந்து இன்னும் குணமடையாததால், ஆசிய கோப்பையில் விளையாடுவது இன்னும் சந்தேகமாக உள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.