மின்கட்டணம் மிகவும் அதிகம்… நாம் கட்டணம் செலுத்த மாட்டோம் - சோபித தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மின்கட்டணம் மிகவும் அதிகம்… நாம் கட்டணம் செலுத்த மாட்டோம் - சோபித தேரர்

நாட்டின் பிரதான தேரர்களின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரரால் எம்பிலிப்பிட்டியவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்று கூட்டப்பட்டது.

அங்கு மின் கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவித்தார்.

இது அநியாயம் என்றும், வருங்காலத்தில் இதற்கு எதிராக தேரராகிய நான் நிற்பேன் என்றும் அவர் கூறினார்.

மேலும், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்தாது இருக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

இந்த அதிகரிப்புகளில், மத ஸ்தலங்கள் மற்றும் சாதாரண மக்களுக்கு மிகவும் அநியாயமான முறையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.