நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஜப்பானிடம் இருந்து தீர்வு!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஜப்பானிடம் இருந்து தீர்வு!

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி குறித்து அனைத்து கடன் வழங்கும் நாடுகளும் கலந்துரையாடுவது முக்கியம் என ஜப்பானிய நிதி அமைச்சர் திரு.சுனிச்சி சுசுகி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் மற்றைய் கடன் வழங்குநர்களுடன் ஒருங்கிணைக்கும் என்றும் நிதி அமைச்சர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“இலங்கையில் நிலவும் மோசமான சமூக-பொருளாதார நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.

இருதரப்புக் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு பிரதான கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்திருந்தார்.
(யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.