![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhO41Fqjge1GP_XNk9DzqQT2Il1nZ-tKT32iO9g4PbWllfAl3odgbGtcdZx2wpfMzrus4bsfkFmHJNK8YiiHaGDf4wg4hHH8Zi61bDQRVTlZ6kU_DzzgkstQb04P8e-OEn40LV1Y6351sFZ25utlG4a0EDS_wMuMNfdQA-UyGxMhBVsYVvCnpAdXzQO4Q/s16000/59231B47-CFC7-436F-80CC-A9943D57C5CE.jpeg)
ஜப்பான் மற்றைய் கடன் வழங்குநர்களுடன் ஒருங்கிணைக்கும் என்றும் நிதி அமைச்சர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“இலங்கையில் நிலவும் மோசமான சமூக-பொருளாதார நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம்.
இருதரப்புக் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு பிரதான கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானிடம் கோரிக்கை விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்திருந்தார்.
(யாழ் நியூஸ்)