ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த வெளிநாட்டவரின் கடவுச்சீட்டை கைப்பற்றிய இலங்கை அரசு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த வெளிநாட்டவரின் கடவுச்சீட்டை கைப்பற்றிய இலங்கை அரசு!


விசா நிபந்தனைகளை மீறியதற்காக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்த வெளிநாட்டவரின் கடவுச்சீட்டை இலங்கை குடிவரவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

7 நாட்களுக்குள் விசாரணைக்காக குடிவரவுத் திணைக்களத்திடம் புகாரளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.