க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 (2022) தொடர்பான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 (2022) தொடர்பான அறிவித்தல்!


க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 (2022) நடைமுறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் நடைமுறைப் பரீட்சைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, பின்வரும் கோரிக்கைகளை எதிர்வரும் 10.08.2022 க்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது. 

மேலும் அதற்கான நடைமுறைப் பரீட்சைகளை இந்த ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

விண்ணப்பதாரர்களின் தேர்வு எண், பெயர், பாடம் மற்றும் தொலைபேசி எண்ணை 0718 156 717 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்புவதன் மூலமோ அல்லது slexamseo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலமோ கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.