அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை!!


அரச துறை ஊழியர்களை நாளை (24) முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், சட்ட சபைகள், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு திறைசேரியின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தனவினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களும் ஆகஸ்ட் 24, 2022 முதல் வழக்கம் போல் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.