பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இவ்வாறானதொரு சூழ்நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ட்விட்டர் செய்தி கீழே, (யாழ் நியூஸ்)
இதன்படி, இவ்வாறானதொரு சூழ்நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ட்விட்டர் செய்தி கீழே, (யாழ் நியூஸ்)