advertise here on top
Join yazhnews Whatsapp Community

போட்டோ காபி மற்றும் பிரிண்ட் அவுட் கட்டணங்கள் அதிகரிப்பு!

மின் கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் புகைப்பட நகல் மற்றும் பிரிண்ட் அவுட் என்பன 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

மின் துண்டிப்பு காரணத்தால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவிக்கின்றார். 

தமது வேலையைச் செய்வதற்கு மிகவும் பொருத்தமான நேரத்தில் மின்வெட்டும் செய்யப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, மற்ற செலவுகள் அதிகரிப்பு ஆகியவை விலை திருத்தத்தை பாதிக்கும் என்றும் அவர் கூறுகிறார். 

இந்த விலை உயர்வால், புகைப்பட நகல் மற்றும் பிரிண்ட் அவுட் கட்டணம் ஒவ்வொன்றும் 10-15 ரூபாய் வரை இருக்கும் என தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.