
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 15 வயது மாணவியின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு இடம்பெற்ற துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய இந்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)