தபால் கட்டணங்கள் நாளை(15) முதல் உயர்வு - புதிய கட்டணங்கள் இதோ!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தபால் கட்டணங்கள் நாளை(15) முதல் உயர்வு - புதிய கட்டணங்கள் இதோ!

அனைத்து வகையான தபால் கட்டணங்களையும் திங்கட்கிழமை (15) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவிக்கின்றது.அதன் பிரகாரம் ரூ. 15 ஆக இருந்த சாதாரண தபால் கட்டணம் ரூ. 50 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி பதிவு செய்யப்பட்ட கடிதங்களுக்கான தபால் கட்டணம் ரூ. 30.00 இல் இருந்து ரூ. 60.00 ஆக அதிகரிக்கப்படவுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளுக்கான ஆரம்பக் கட்டணம் ரூ. 10.00 இலிருந்து ரூ. 20.00 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண அட்டவணை கீழே உள்ளது (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.