தேசிய எரிபொருள் QR முறையில் பில்லியன் கணக்கான தரவு மோசடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேசிய எரிபொருள் QR முறையில் பில்லியன் கணக்கான தரவு மோசடி!


நுகர்வோர் சேவை அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவிக்கையில், தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை தொடர்ந்து பில்லியன் கணக்கான தரவு மோசடி இடம்பெற்றுள்ளது. 

இந்த அமைப்பிற்காக சேகரிக்கப்பட்ட தரவுகளை அனுமதியின்றி மூன்றாம் தரப்பினர் பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறுகிறார். 

அரசாங்கத்திற்கு சொந்தமான தரவுகளை தனியார் நிறுவனங்கள் விரும்பும் வகையில் பயன்படுத்த முடியாது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

எரிபொருள் மோசடி நிறுத்தப்படும் நிலையில், இதன் ஊடாக இன்னும் அதிகமான மோசடிகள் ஆரம்பிக்கும் முயற்சி இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இணைய சேனலில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.