LPL போட்டிகளை ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கட் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LPL போட்டிகளை ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கட் தெரிவிப்பு!

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டியை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

போட்டியை ஏற்பாடு செய்யும் INNOVATION PRODUCTION GROUP இன் கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் அடிப்படையிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஆகஸ்ட் 1 முதல் 21 வரை நடத்த திட்டமிடப்பட்டது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.