BREAKING: பெட்ரோல் கப்பல் நாட்டை வந்தடைந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: பெட்ரோல் கப்பல் நாட்டை வந்தடைந்தது!


பெற்றோல் கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்து தற்போது தரமான மாதிரி எடுக்கப்பட்டு ஜூலை 19 முதல் வெளியேற்றப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

மேலும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிடெட் ஆனது ஜூலை 19 முதல் ரயில்கள் மற்றும் ட்ரக்குகள் மூலம் கிராமபுற டிப்போக்களுக்கு விநியோகத்தை ஆரம்பிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். 

டீசல் சரக்கு இரண்டை தற்போது கொழும்பில் இருந்து வெளியேறியுள்ளது. துறைமுகத்தில் மேலும் ஒரு டீசல் சரக்கு வெளியேற்றப்பட உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.