கட்சி பொறுப்பிலிருந்து விலகிய மயந்த திசாநாயக்க!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்சி பொறுப்பிலிருந்து விலகிய மயந்த திசாநாயக்க!

ஐக்கிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் திரு.சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு அனுப்பியதாக அவர் குறிப்பிடுகிறார்.

எதிர்காலத்தில் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.