advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து மத்திய வங்கி வெளியிட்ட விசேட ஊடக அறிக்கை!

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கஷ்டங்களை சமாளிக்க அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் குறிப்பிடத்தக்க மற்றும் கூட்டு முயற்சி தேவை என்று மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.

மனசாட்சியுடனும் பொறுப்புடனும் செயற்படுவது ஒவ்வொருவரின் கடமை என்றும், இந்த நெருக்கடியான தருணத்தில் தளராத ஆதரவை வழங்குவதும், இந்த நெருக்கடியிலிருந்து நாடு விரைவாக மீண்டு வலுவாக வெளிவருவது அனைவரின் கடமை என்றும் மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு வங்கி சமூகத்தை மத்திய வங்கி கேட்டுக்கொள்கிறது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.