ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகல் குறித்து டலஸ் அழகப்பெரும!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகல் குறித்து டலஸ் அழகப்பெரும!!!

அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜுலை 9ஆம் திகதி ஏற்றுக்கொண்டவாறு செயற்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இதன்படி, உடனடியாக புதிய ஜனாதிபதியை நியமிக்க வேண்டும் எனவும், அதன் பின்னர் உடன்படிக்கைக்கு அமைய புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனை ஒத்திவைப்பதன் மூலம் தற்போதைய நிலைமை மேலும் குழப்பமானதாக மாறக்கூடும் என்றும், அதன்பின் இலங்கை "சட்டமற்ற மற்றும் அராஜக நாடாக" மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.