பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்திய இலங்கை போக்குவரத்து சபை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்திய இலங்கை போக்குவரத்து சபை!

அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்துவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அதன்படி பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.