ரணில் பதவி விலகும் போராட்டம் தொடரும் - காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரணில் பதவி விலகும் போராட்டம் தொடரும் - காலி முகத்திடல் செயற்பாட்டாளர்கள்!

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், காலி முகத்திடல் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு செயற்பாட்டாளர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

இதன்படி ஜனாதிபதி செயலகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு போராட்டங்களை தொடர தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, இன்னும் சில நிமிடங்களில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் முடிவு அறிவிக்கப்படும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.