இன்று காலை காலி முகத்திடலில் பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிலைக்கு சுமார் 50 மீற்றர் பகுதிக்குள் மக்கள் கூடுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவை மீறியமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)
சிலைக்கு சுமார் 50 மீற்றர் பகுதிக்குள் மக்கள் கூடுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவை மீறியமைக்காக இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். (யாழ் நியூஸ்)