வட்டி வீதத்தினை உயர்த்த மத்திய வங்கி தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வட்டி வீதத்தினை உயர்த்த மத்திய வங்கி தீர்மானம்!

நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை உயர்த்த இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அதன்படி, வழக்கமான வைப்புத்தொகை வசதி விகிதம் (SDFR) 14.50% ஆகவும், வழக்கமான கடன் வசதி விகிதம் (SLFR) 15.50% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டரீதியான கையிருப்பு விகிதத்தை தற்போதுள்ள 4.00% அளவில் பேணுவதற்கு நாணயச் சபை தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு கீழே (யாழ் நியூஸ்),

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.