இன்று எரிபொருள் இவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று எரிபொருள் இவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும்!!

நாடளாவிய ரீதியில் உள்ள CEYPETCO மற்றும் லங்கா IOC பெற்றோல் நிலையங்களில் QR எரிபொருள் அனுமதிப் பத்திரம் இன்றும் (28) செயற்படுகின்றது. அதனைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் முதலான் திகதி வரை மாத்திரம் வாகனத்தின் கடைசி இலக்கத்திற்கேற்ப எரிபொருள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இன்று வாகனப் பதிவு எண் 6, 7, 8, 9 ஆகிய எண்களின் கடைசி இலக்கத்தைக் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படுகிறது.

இதேவேளை, நேற்றைய நிலவரப்படி 4,479,376 பேர் QR எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான குறிப்பு கீழே,

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.