ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து இராஜினாமா கடிதம் தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை நேற்று புதன்கிழமை (13) அனுப்புவதாக முன்னர் கூறியதாக சபாநாயகர் தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
ஜனாதிபதி ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை நேற்று புதன்கிழமை (13) அனுப்புவதாக முன்னர் கூறியதாக சபாநாயகர் தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)