இராணுவ வீரர்கள் முதலில் தாக்கியது பிச்சைக்காரர்களை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இராணுவ வீரர்கள் முதலில் தாக்கியது பிச்சைக்காரர்களை!!

காலி முகத்திடல் போராட்டம் மீதான தாக்குதலின் போது இராணுவத்தினரால் முதலில் தாக்கப்பட்டது பிச்சைக்காரர்கள் என சோசலிச இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதன் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர கூறுகையில், போராட்டக் களம் பாரிய பரப்பளவில் பரந்து விரிந்து கிடப்பதாகவும், அங்கு பிச்சைக்காரர்கள் கூட இருப்பதாகவும் தெரிவித்தார். 

பாதுகாப்புப் படையினர் முதலில் அங்கிருந்த பிச்சைக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், பின்னர் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சமூகத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும், இது தற்போதைய அரசாங்கத்தின் மிகவும் கேவலமான தாக்குதல் என்றும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.