ஜனாதிபதி மாளிகையையும் செயலகத்தையும் கைப்பற்றியதன் பின்னர், இந்த நாட்டில் சிங்கள பௌத்த மக்களின் அதிகாரம் அங்கேயே முடிந்து விட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி மாளிகையையும் செயலகத்தையும் கைப்பற்றியதன் பின்னர், இந்த நாட்டில் சிங்கள பௌத்த மக்களின் அதிகாரம் அங்கேயே முடிந்து விட்டது!

கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேற வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையையும் செயலகத்தையும் போராளிகள் கைப்பற்றியதன் பின்னர்,  இந்த நாட்டில் சிங்கள பௌத்த மக்களின் அதிகாரம் அங்கேயே முடிந்து விட்டது என்றார். 

69 இலட்சம் பேரால் ஆட்சியில் அமர்த்தப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை வீழ்த்த 70 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீதியில் இறங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.