மீண்டும் முகக்கவசம் அணிய பரிந்துரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் முகக்கவசம் அணிய பரிந்துரை!


உள்ளரங்குகள், பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது மற்றும் பொதுக் கூட்டங்களில் முகக்கவசங்களை அணியுமாறு கடுமையாக பரிந்துரை செய்து இலங்கை சுகாதார அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய கோவிட்-19 நோயின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உள்ளரங்குகள், பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது மற்றும் பொதுக் கூட்டங்களில் முகக்கவசங்களை அணிவது மிகவும் பரிந்துரைக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 10 நாட்களில் பதிவான கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை 586 ஆக பதிவைகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.