அவசரமாக வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவசரமாக வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!


குடிவரவு மற்றும் குடிவரவுத் திணைக்கள பிரதான அலுவலகத்தில் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக நேரம் மற்றும் திகதி ஒதுக்கீடுகள் எதிர்வரும் 60 நாட்களுக்கு நிறைவடைந்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

அவசரமாக தொழில் நிமித்தம் வெளிநாடு செல்ல உள்ளோருக்கு தொடர்புகொள்ள திணைக்களத்தால் வட்ஸ்அப் இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.