ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் போன்றவற்றை ஆக்கிரமிப்போர் மீது சட்ட நடவடிக்கை! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகம் போன்றவற்றை ஆக்கிரமிப்போர் மீது சட்ட நடவடிக்கை! -ஜனாதிபதி



மக்கள் போராட்டம் என்ற போர்வையில் ஆட்சியை கவிழ்ப்பதும், வீடுகளை எரிப்பதும், ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் போன்றவற்றை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

அப்படிப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.