முதலாம் தரத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி திகதி நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முதலாம் தரத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் இறுதி திகதி நீடிப்பு!


முதலாம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால எல்லையை கல்வி அமைச்சு நீடித்துள்ளது.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு, முதலாம் தரத்தில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததுடன், ஜூலை 15 விண்ணப்ப முடிவு திகதியாக கல்வியமைச்சு அறிவித்திருந்தது.

இந்நிலையில் நாட்டின் சூழ்நிலையை கருதிற்கொண்டு விண்ணப்ப முடிவு திகதியை நீடிக்குமாறு பெற்றோரிடமிருந்து கல்வி அமைச்சுக்கு கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றிருந்தன.

அதன்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி எதிர்வரும் ஓகஸ்ட் 01ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.