எம்.பிக்களின் எ‌ரிபொரு‌ள் கொடுப்பனவு இரண்டு லட்சம் வரை அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எம்.பிக்களின் எ‌ரிபொரு‌ள் கொடுப்பனவு இரண்டு லட்சம் வரை அதிகரிப்பு!


பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி யாழ்ப்பாணத்தின் தொலைதூர பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எரிபொருள் கொடுப்பனவுக்காக சம்பளத்துடன் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் வரவு வைக்கப்பட உள்ளது. 

ஏனைய பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவாக ஒரு லட்சம் ரூபாவுக்கு மேலதிகமாக வழங்கப்படவுள்ளது. 

கடந்த ஜூன் மாதம் வரை எரிபொருள் பழைய விலையின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் பிரச்சனையால், வெகு தொலைவில் உள்ள பல எம்.பி.க்கள் மிக அரிதாகவே பாராளுமன்றத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.