ஆர்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆர்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கை!

ஆர்ப்பாட்டக்காரர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதமர் அலுவலகத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்துக்காக அரசியல் தலைவர்களுக்கு இடமளிக்குமாறும் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் அமைதியான ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்க முடியும் என்றும் ஆனால் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எவ்வித போராட்டங்களையும் தமது சங்கம் அனுமதிக்காது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.