3,800 MT எரிவாயு அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

3,800 MT எரிவாயு அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்தது!

3,800 மெற்றிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் இன்று (22) பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் உள்ள எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், ஜூலை மாதம் நிறைவடைவதற்குள் இன்னும் 6 கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.