இரத்தக்களரி; ஜூலை 12ஆம் திகதியுடன் பதவியை இழக்கிறார் ஜனாதிபதி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரத்தக்களரி; ஜூலை 12ஆம் திகதியுடன் பதவியை இழக்கிறார் ஜனாதிபதி!!


நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை எதிர்வரும் ஜூலை 09 மற்றும் அன்றைய திகதியுடன் தொடர்புடைய சில நாட்களில் மிகவும் தீவிரமடையும் என்று ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

ஜுலை மாதம் 09ஆம் திகதி உட்பட ஒரு சில நாட்களுக்குள் நாட்டில் இரத்தக்களரி மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிடுகின்றார். 

ஜூலை 12ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை இழக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.