தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிப்பு!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீடு எதிர்வரும் 05ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.