வீட்டினுள் ஏற்பட்ட தீயினால் இருவர் பலி - காரணத்தினை வெளியிட்ட பொலிஸார் (VIDEO)
Posted by Yazh NewsAdmin-
கஹதுடுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை தந்தையும் தாயும் பலியாகிய தீயிற்கு கொள்கலனில் சேமித்து வைக்கப்பட்ட பெற்றோல் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
41 வயதுடைய நபரும் அவரது 38 வயதுடைய மனைவியும் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது 19 மற்றும் 4 வயதுடைய இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளனர். (யாழ் நியூஸ்)
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.