
அவர் ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் வரியை செலுத்துமாறு கோரியே போராட்டக்காரர்கள் இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமித்து அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுமிருந்தது. (யாழ் நியூஸ்)
A protest was staged opposite the Colombo residence of businessman Dhammika Perera today
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) June 12, 2022
📷 Shabeer Mohamed pic.twitter.com/Ayg7h9fFzN