![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8HoupZxB7lmK1R-o_C76AytqqYd6QAibZ5gP_fkWpUZURbo58knfMxkdkf1BG5SX4NO3vjaw5bppeNOzdMjCJU2z84b-aHVNnnibzOSRq4f8SDDA_cV_RszDBWbgtnqDkBu8FEksfmNE/w700-h400/1654418423010026-0.png)
கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வரிசைகள் தொடர்கின்றன.