ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சரண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சரண்!


அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

நீதவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் அவ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

இன்று (09) இரவு 8.00 மணிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து அவர் இன்று பிற்பகல் மஹரகம பிரதேசத்திலுள்ள நீதவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்திருந்தார்.

இதேவேளை, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிறைவேற்றப்படவில்லை. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.