அதிகரிக்கும் எரிபொருள் நெருக்கடி - அடுத்த எரிபொருள் கப்பலின் வருகைக்கான திகதி இல்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகரிக்கும் எரிபொருள் நெருக்கடி - அடுத்த எரிபொருள் கப்பலின் வருகைக்கான திகதி இல்லை!

இந்திய கடன் வசதியின் கீழ் டீசல் ஏற்றிச் செல்லும் கடைசி கப்பல் நாளை (16) இலங்கைக்கு வரவுள்ளது.

அதன்படி அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்ட எரிபொருள் கப்பல்கள் இம்மாத இறுதிக்குள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அதன் பின்னர் கடன் வசதியை நீடிப்பதற்கான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன, மேலும் எரிபொருள் தாங்கி வருவதற்கான குறிப்பிட்ட திகதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.